Tuesday, August 18, 2009

பிரியாணி

தேவையான பொருட்கள்:-
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
கெட்டி தயிர் - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
காய் கறி துண்டுகள் - இரண்டு கப்
(உருளை கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ் முதலியன)
எண்ணெய் - டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - ( நீள வாக்கில் அறியவும்)
உரித்த பூண்டு - ஆறு பல்லு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை பழம் -
புதின இல்லை - டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - டேபிள் ஸ்பூன்

அரைத்து கொள்ளவும்:-
முந்திரி பருப்பு - டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்
இஞ்சி - அங்குல துண்டு
பச்சை மிளகாய் - ௮
பட்டை - ஒரு அங்குல துண்டு
இலவங்கம் - ௨
ஏலக்காய் - ௨
(மேலே சொன்ன பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஒரு கட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.)

செய்முறை :-
அரிசியை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
தண்ணீரை வடித்து ஒரு வாணலியில் அரை டீஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பூண்டு வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
அதில் இஞ்சிபூண்டு விழுது, அறிந்த காய்கறிகள் சேர்த்து மிதமான அனலில் கிளறி விடவும்
அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போவும் வரை வதக்கவும்
தயிரை கடைந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் ஊற்றவும்
அது கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியுடன் உப்பும் சேர்த்து இட்டு மூடியை மூடி அனலை முழுதும் குறைத்து மேலே வெயிட் போடவும்
குறைந்த தணலில் பத்து நிமிடம் வேக வைத்து அனலிலிருந்து கிழே இறக்கவும்
மூடியை திறந்தவுடன் எலுமிச்சை சாறுவிட்டு அறிந்த புதினாத்தழையும், கொத்தமல்லித் தழையும் சேர்க்கவும்
நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

அடுத்த இதழில் பிரியாணி வேறொரு செய்முறை

23 comments:

Annam said...

hey naa thaan firstu:)

Sumathi. said...

ஹாய் டிடி,

அடடா... அதுக்குள்ளயா?... சரி போகட்டும் நி நல்லவரே....
இதோ உங்கள் விஜிடபுள் பிரியானி ரெடி.
ம்ம்ம்ம்....ஒரு பிடி பிடிங்க....

Annam said...

naa kaali panniten sumathi akka firsta,,,vanthu:)

Annam said...

suamthi yakkov :)platela vaasanai irukumla atha mattum thaan N^2(nejama nallavan) kudukka mudiyum:)

Annam said...

நல்லா கம கமனு வாசனையா இருக்கு டுபுக்கு அக்கா பிளாக்கு:)

gils said...

avvvvvvvvvvv...briyaani annam thunruchaa.. hmm :(

நிஜமா நல்லவன் said...

அடச்சே இந்த அன்னம் முந்திடுச்சே:)

நிஜமா நல்லவன் said...

டிடிக்கா ரொம்ப நன்றி!

நிஜமா நல்லவன் said...

/ Sumathi. said...

ஹாய் டிடி,

அடடா... அதுக்குள்ளயா?... சரி போகட்டும் நி நல்லவரே....
இதோ உங்கள் விஜிடபுள் பிரியானி ரெடி.
ம்ம்ம்ம்....ஒரு பிடி பிடிங்க../

எங்க...அதான் வாத்து வந்து மொத்தமா முழுங்கிட்டு போய்டுச்சே:)

நிஜமா நல்லவன் said...

/ Annam said...

suamthi yakkov :)platela vaasanai irukumla atha mattum thaan N^2(nejama nallavan) kudukka mudiyum:)/

இருக்கட்டும்...இருக்கட்டும்...எனக்கு ஒரு நேரம் வராமலா போய்டும்...அப்பா இருக்கு உனக்கு:)))

நிஜமா நல்லவன் said...

/ gils said...

avvvvvvvvvvv...briyaani annam thunruchaa.. hmm :(/


கவலைப்படாதீங்க பாஸ்...அன்னம் பிரியாணி எப்படியும் உண்டு:)))

sri said...

kittey thattey naanum edhey maari dhaan pannuven ana pattai lavangam krambu ellam mudalla potruen, and spring onion plus thenga pottupen :)

Annam said...

//avvvvvvvvvvv...briyaani annam thunruchaa.. hmm :(////

sari platela konjam rice ottikittu iruku athu venam Gils eduthukatum:)

Annam said...

/// நிஜமா நல்லவன் said...
அடச்சே இந்த அன்னம் முந்திடுச்சே:)//////

அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))சொன்னது யாரோ??????:)

Annam said...

//////நிஜமா நல்லவன் said...
/ Sumathi. said...

ஹாய் டிடி,

அடடா... அதுக்குள்ளயா?... சரி போகட்டும் நி நல்லவரே....
இதோ உங்கள் விஜிடபுள் பிரியானி ரெடி.
ம்ம்ம்ம்....ஒரு பிடி பிடிங்க../

எங்க...அதான் வாத்து வந்து மொத்தமா முழுங்கிட்டு போய்டுச்சே:)////////////////


நீங்க மட்டும் நா கேட்ட சாம்பார குடிச்சிட்டு போனீங்கள அது மாதிரி தான்:))))))

Annam said...

நிஜமா நல்லவன் said...
/ Annam said...

suamthi yakkov :)platela vaasanai irukumla atha mattum thaan N^2(nejama nallavan) kudukka mudiyum:)/

இருக்கட்டும்...இருக்கட்டும்...எனக்கு ஒரு நேரம் வராமலா போய்டும்...அப்பா இருக்கு உனக்கு:)))
//////////////////////

பார்க்கலாம் :)))))

Annam said...

///நிஜமா நல்லவன் said...
/ gils said...

avvvvvvvvvvv...briyaani annam thunruchaa.. hmm :(/


கவலைப்படாதீங்க பாஸ்...அன்னம் பிரியாணி எப்படியும் உண்டு:)))
////////////////////

இன்னும் அந்த கொலவெறி அடங்கமாட்டேங்குதே ஏன்???:)

Annam said...

///////////Srivats said...
kittey thattey naanum edhey maari dhaan pannuven ana pattai lavangam krambu ellam mudalla potruen, and spring onion plus thenga pottupen :)////////////////////


சமைக்கிறதுல கிங் போல:)

sumathi said...

டு அன்னம்,
//naa kaali panniten sumathi akka firsta,,,vanthu:),//

அம்மாடி அன்னம் இது என்ன ஒரெய் மோசமா இருக்கு? வயுறு வலிக்கப் போகுது பாத்துக்கோ

Sumathi. said...

டு அன்னம்,
//naa kaali panniten sumathi akka firsta,,,vanthu:),//

அம்மாடி அன்னம் இது என்ன ஒரெய் மோசமா இருக்கு? வயுறு வலிக்கப் போகுது பாத்துக்கோ

Sumathi. said...

//suamthi yakkov :)platela vaasanai irukumla atha mattum thaan N^2(nejama nallavan) kudukka mudiyum:)//

அது சரி ரொம்ப விவரமாத் தான் இருக்க.உனக்கு காரண்டி வயிறு வலி தான்.
வாசனையா தர...இரு இரு...

Sumathi. said...

//நீங்க மட்டும் நா கேட்ட சாம்பார குடிச்சிட்டு போனீங்கள அது மாதிரி தான்:))))))//
அட இது என்ன புதுசா இருக்கு.. சாம்பாருக்கும் ப்ரியானிக்கும் போட்டியா?
சபாஷ் சரியான போட்டி... ஹா ஹா..

Sumathi. said...

டு அன்னம்,
//naa kaali panniten sumathi akka firsta,,,vanthu:),//

அம்மாடி அன்னம் இது என்ன ஒரெய் மோசமா இருக்கு? வயுறு வலிக்கப் போகுது பாத்துக்கோ