Monday, August 10, 2009

மொக்கை... !!!!

ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு அதனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்..

சமீபத்தில் கேட்ட மிகவும் பிடித்த பாடல்...நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. ஆனால் இது படமாக்கப்பட்ட விதம் ஏனோ பிடிக்கவில்லை...
ஹரிஹரன் மற்றும்சாதனா சர்கமும் சேர்ந்து பாடி இருக்காங்க. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல்

காதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
என்னாளும் ...
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
ஏன் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்...தீண்டவே
மூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
கூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
தாயுமானவனே
என் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து
காதல்...
காதல். ..தீண்டவே... காதல்...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் ...காதல் ...



**************************************

எல்லாருக்கும் ஒரு நற்செய்தி.. (எல்லாருக்குமானு தெரியல !!!)
கொஞ்சம் சமையல் பத்தி எழுதலாம்னு இருக்கேன்... உங்க
கருத்துகளை சொலுங்க.. எந்த மாதிரி குறிப்புகள் வேணும்னு சொலுங்களேன்..

(South Indian and North Indian only) No chinese please

100 comments:

Anonymous said...

i the firstay

Anonymous said...

and tht was me
~ gils

Anonymous said...

ithu gummu saang...nallarukum..very difficult to hum tho...izhuthu izthu padirupaanga..samayal kuripoda konjam samaichum attach panni viteenganna puniama pogum :)

Sumathi. said...

ஹாய் டிடி,

அட யாருப்பா அது அனானிமஸ்?
ஓஓஓ... நம்ம கில்சா. அன்னாச்சி எப்படி இருக்கீங்க? ஊர் ஊரா சுத்திட்டு
ஜாலியா இருக்கீங்களா? நல்லாலாலா லாலா அனுபவிங்க....

Sumathi. said...

வாவ்.... எனக்கு பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. இதுல சிம்ரனும் எனக்கு பிடிக்கும். அழகா இருப்பாங்க.
ஆமாம் டிடி என்ன திடீருன்னு மொக்கை னு போட்டு இருக்கீங்க? நீங்க எப்பவும் போடறதே அது தானே? ஒன்னுமே புரியலை போங்க.

Sumathi. said...

அது சரி என்ன சடாருன்னு சமையல் பக்கம் ஒதுங்கறீங்க? தெரிஞ்சுக்கலாமா?

சரி மொதல்ல காபி அதுவும் கும்போணம் டிகிரி காப்பி போடறது எப்படி னு ஆரம்பிங்க....அசத்தலா பாக்கலாம்.

Annam said...

vada pochey:(

Annam said...

ada nammallu pattu:) super

Annam said...

podunga receipe friendsoda try panni parkuren:)

Annam said...

podunga receipe friendsoda try panni parkuren:)

Annam said...

sambhar epdi vaikanum podunga

Annam said...

unga samyal testingku Gils okay sollitaru pola:)))))

dubukudisciple said...

Gilsu...
Vaanga vaanga... welcome u the firstu...
adunala enna anupita pochu samaichu...

dubukudisciple said...

ஆமாம் டிடி என்ன திடீருன்னு மொக்கை னு போட்டு இருக்கீங்க? நீங்க எப்பவும் போடறதே அது தானே? ஒன்னுமே புரியலை போங்க.//
சுமதி அக்கா !!!
வாங்க வாங்க... என்ன இது ஏன் இந்த கொலைவெறி என் மேல உங்களுக்கு...

dubukudisciple said...

மொதல்ல காபி அதுவும் கும்போணம் டிகிரி காப்பி போடறது எப்படி னு ஆரம்பிங்க//
போட்டா போச்சு...

dubukudisciple said...

sambhar epdi vaikanum podunga///
போட்டா போச்சு...

Porkodi (பொற்கொடி) said...

அட கொடுமையே.. நான் இந்த பாட்டு பைத்தியம்.. ஆனா என் friends யாருக்கும் பிடிக்காது! i hate the picturisation though! இவ்ளோ அருமையான பாட்டுக்கு இப்படி choreograph பண்ண எப்படி தான் மனசு வந்துதோ!!!! :-(

நிஜமா நல்லவன் said...

அட...உங்க ப்ளாக் ஆக்டிவா தான் இருக்கா?

நிஜமா நல்லவன் said...

/ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு அதனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது)/


ஆமா...ஆமா..விதி யாரை தான் விட்டுச்சி...எவ்ளோ நாள் ஆச்சி இந்த பக்கம் வந்து...இப்ப போய் என்னோட கண்ணுல இந்த பதிவு மாட்டி இருக்கே:))

நிஜமா நல்லவன் said...

/சமீபத்தில் கேட்ட மிகவும் பிடித்த பாடல்.../

உதயா பாட்டே சமீபத்தில் தான் கேட்டீங்களா....அப்ப வில்லு பாட்டெல்லாம் இன்னொரு பத்து வருஷம் கழிச்சி தான் கேப்பீங்க போல:)

நிஜமா நல்லவன் said...

/ஆனால் இது படமாக்கப்பட்ட விதம் ஏனோ பிடிக்கவில்லை... /

அந்த படம் நல்லா இருக்கிற மாதிரியும் இந்த பாடல் மட்டும் படமாக்கப்பட்ட விதம் சரியில்லைன்னு சொல்லுற மாதிரில்ல இருக்கு:)

நிஜமா நல்லவன் said...

/கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்../

அட கொடுமையே...தெரியாமத்தான் கேக்குறேன்..எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க? எங்களை கருத்து சொல்லச் சொல்லி அப்புறம் கருத்து கந்தசாமின்னு கிண்டல் பண்ணவா? நான் மாட்டேன்...சொல்லவே மாட்டேன்:)

நிஜமா நல்லவன் said...

/எல்லாருக்கும் ஒரு நற்செய்தி.. (எல்லாருக்குமானு தெரியல !!!)
கொஞ்சம் சமையல் பத்தி எழுதலாம்னு இருக்கேன்.../

உங்களை பத்தி நல்லாவே தெரியும்....இது நீங்களா எடுத்த முடிவு மாதிரி தெரியலை....சுமதி அக்கா கூட அதிகம் சேராதீங்கன்னா கேட்டாத்தானே?

நிஜமா நல்லவன் said...

/No chinese please/

அப்ப ஜப்பானீஸ் முடியுமா?

நிஜமா நல்லவன் said...

/Sumathi. said...

வாவ்.... எனக்கு பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. இதுல சிம்ரனும் எனக்கு பிடிக்கும். அழகா இருப்பாங்க.
ஆமாம் டிடி என்ன திடீருன்னு மொக்கை னு போட்டு இருக்கீங்க? நீங்க எப்பவும் போடறதே அது தானே? ஒன்னுமே புரியலை போங்க./


எக்ஸ்கியூஸ் மீ...ஒரு சின்ன திருத்தம்....

ஆமாம் டிடி என்ன திடீருன்னு மொக்கை னு போட்டு இருக்கீங்க? நாம எப்பவும் போடறதே அது தானே? ஒன்னுமே புரியலை போங்க........இப்படி
இருக்கணும்:))))

நிஜமா நல்லவன் said...

/Sumathi. said...

அது சரி என்ன சடாருன்னு சமையல் பக்கம் ஒதுங்கறீங்க? தெரிஞ்சுக்கலாமா?/


ஒருவேளை மாம்ஸ் இதுக்கு மேல என்னால சமைக்க முடியாதுன்னு சொல்லிட்டாரா:))))))

நிஜமா நல்லவன் said...

/Annam said...

vada pochey:(/


அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))

நிஜமா நல்லவன் said...

/Annam said...

podunga receipe friendsoda try panni parkuren:)/

தாயே மகமாயி....ஏற்கனவே நீ சிக்கன் ரெசிபி போட்டு எல்லோரையும் ஒரு வழி பண்ணிட்ட...போதும் விட்டுடு....நாங்க எல்லாம் பாவமா படலையா???????

ஆயில்யன் said...

//எல்லாருக்கும் ஒரு நற்செய்தி.. (எல்லாருக்குமானு தெரியல !!!) //


ஸ்டார்ட் பண்ணும்போதே கன்ப்யூசனா கவலைப்படாதீங்க அக்கா நாங்க இருக்கோம் :))))))))

ஆயில்யன் said...

//samayal kuripoda konjam samaichum attach panni viteenganna puniama pogum :)///


ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//Sumathi. said...

வாவ்.... எனக்கு பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. இதுல சிம்ரனும் எனக்கு பிடிக்கும். அழகா இருப்பாங்க/

சிம்ரன் தான் எனக்கு பிடிக்கும்! அவுங்க மட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தான் அழகா இருப்பாங்க அதுல! :)))))))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//எல்லாருக்கும் ஒரு நற்செய்தி.. (எல்லாருக்குமானு தெரியல !!!) //


ஸ்டார்ட் பண்ணும்போதே கன்ப்யூசனா கவலைப்படாதீங்க அக்கா நாங்க இருக்கோம் :))))))))/

அண்ணே...ஆளாளுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கிறப்போ நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்களே:)))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//Sumathi. said...

வாவ்.... எனக்கு பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. இதுல சிம்ரனும் எனக்கு பிடிக்கும். அழகா இருப்பாங்க/

சிம்ரன் தான் எனக்கு பிடிக்கும்! அவுங்க மட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தான் அழகா இருப்பாங்க அதுல! :)))))))/


ரிப்பீட்டேய்....

ஆயில்யன் said...

//சரி மொதல்ல காபி அதுவும் கும்போணம் டிகிரி காப்பி போடறது எப்படி னு ஆரம்பிங்க...///


ஆமாம்!!!!!


காபி பவுடர் போட்டுட்டு சுடுதண்ணீர் ஊத்தணுமா அல்லது தண்ணீர் ஊத்திட்டு காபி பவுடர் போடணுமா???

(எப்பூடி கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டோம்ல்ல)

ஆயில்யன் said...

// Annam said...

vada pochey:(//


போவட்டும் விடும்மா! :))

ஆயில்யன் said...

//Annam said...

ada nammallu pattu:) super//



சிம்ரனா????????? :((

அது இன்னொருத்தரு ஆளு!!!!

ஆயில்யன் said...

//Annam said...

sambhar epdi vaikanum podunga///

ஏன் சாதம் வைக்க காலேஜ்லயே சொல்லிக்கொடுத்திட்டாங்களா?????

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//சரி மொதல்ல காபி அதுவும் கும்போணம் டிகிரி காப்பி போடறது எப்படி னு ஆரம்பிங்க...///


ஆமாம்!!!!!


காபி பவுடர் போட்டுட்டு சுடுதண்ணீர் ஊத்தணுமா அல்லது தண்ணீர் ஊத்திட்டு காபி பவுடர் போடணுமா???

(எப்பூடி கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டோம்ல்ல)/

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா கேள்வி கேட்ட வாயில கொஞ்சம் சுடு தண்ணிய ஊத்தி காபி பவுடர போட்டு அனுப்பிட போறாங்க:)))

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...

/சமீபத்தில் கேட்ட மிகவும் பிடித்த பாடல்.../

உதயா பாட்டே சமீபத்தில் தான் கேட்டீங்களா....அப்ப வில்லு பாட்டெல்லாம் இன்னொரு பத்து வருஷம் கழிச்சி தான் கேப்பீங்க போல:)//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!

ஆயில்யன் said...

மீ த 40

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//Annam said...

sambhar epdi vaikanum podunga///

ஏன் சாதம் வைக்க காலேஜ்லயே சொல்லிக்கொடுத்திட்டாங்களா?????/

ரிப்பீட்டேய்....

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//Annam said...

ada nammallu pattu:) super//



சிம்ரனா????????? :((

அது இன்னொருத்தரு ஆளு!!!!/

இன்னொருத்தரு ஆளுன்னு இங்க சொல்லிட்டு முன்னாடி போட்ட கமண்டல ஜொள்ளு விட்டு இருக்கீங்க பாஸ்:)))

நிஜமா நல்லவன் said...

/கொஞ்சம் சமையல் பத்தி எழுதலாம்னு இருக்கேன்.../

ஏன் நீங்க முழு சமையல் பத்தி எழுதக்கூடாது? கொஞ்சம் சமையல்ன்னா எப்புடி? சாதம் வைக்க அரிசி எடுத்துக்கணும் சாம்பார் வைக்க காய்கறி அரிஞ்சி வைக்கணும்ன்னு சொல்லிட்டு நிறுத்திடுவீங்களா??????????

Annam said...

nejama nallavan anga kumurathu pothathunu here too:))))

நிஜமா நல்லவன் said...

/Annam said...

nejama nallavan anga kumurathu pothathunu here too:))))/

பின்னே...எங்க அக்கா எவ்ளோ கழிச்சி பதிவு போட்டு இருக்காங்க....சும்மா விட்டுட்டு போய்ட முடியுமா?????

Annam said...

oil anna u tooo

Annam said...

unga akkava kumununeenga okay but idaila y Naa enna pannunen

Annam said...

naa saptu vanthu oil anna nalalvarayum oru vazhi aakala dubukku nee unnoda pera maathika:)

ஆயில்யன் said...

// Annam said...

naa saptu vanthu oil anna nalalvarayum oru vazhi aakala dubukku nee unnoda pera maathika:)//

ஒரு வழி வேண்டாம் ரெண்டு வழியாக்குங்க அப்பத்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாக முடியும் !

ஆயில்யன் said...

மீ த ஹாப்பு :)))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

மீ த ஹாப்பு :)))/

யோவ்..ஆப்பு வரப்போற நேரத்தில என்னத்துக்கு ஹாப்பு:)))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

// Annam said...

naa saptu vanthu oil anna nalalvarayum oru vazhi aakala dubukku nee unnoda pera maathika:)//

ஒரு வழி வேண்டாம் ரெண்டு வழியாக்குங்க அப்பத்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாக முடியும் !/


ரிப்பீட்டேய்....

ஆயில்யன் said...

// நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

மீ த ஹாப்பு :)))/

யோவ்..ஆப்பு வரப்போற நேரத்தில என்னத்துக்கு ஹாப்பு:)))//

இருக்கிற இடம் எங்க அக்கா வூடு யாரு வந்து ஆப்பு வைக்கிறான்னு!!!!!!

நிஜமா நல்லவன் said...

/ Annam said...

naa saptu vanthu oil anna nalalvarayum oru vazhi aakala dubukku nee unnoda pera maathika:)/


டுபுக்கு எதுக்கு பேரை மாத்திக்கணும்?

Annam said...

i am back:)

Annam said...

///Nejamanallavan said அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))///////

உங்கள மாதிரி கும்மி அடிக்கிறத பொழப்பா வைக்கனும்னு straighta சொல்ல வேண்டியது தான:)

Annam said...

//N^2 said தாயே மகமாயி....ஏற்கனவே நீ சிக்கன் ரெசிபி போட்டு எல்லோரையும் ஒரு வழி பண்ணிட்ட...போதும் விட்டுடு....நாங்க எல்லாம் பாவமா படலையா???????////

இல்லவே இல்லையே:)

Annam said...

// Annam said...

vada pochey:(//


போவட்டும் விடும்மா! :))////

அவ்ளோ பெரிய விஷயத்த சும்மா விடுறதா no no no i cant:)))))

Annam said...

ஆயில்யன் said...
//Annam said...

ada nammallu pattu:) super//



சிம்ரனா????????? :((

அது இன்னொருத்தரு ஆளு!!!!//////////////

நா யாரை சொன்னேன் யோசிச்சீங்களா ....எப்ப பாரு நம்மள பத்தி நினைக்க வேண்டியது:)))))

Annam said...

////////// ஆயில்யன் said...
//Annam said...

sambhar epdi vaikanum podunga///

ஏன் சாதம் வைக்க காலேஜ்லயே சொல்லிக்கொடுத்திட்டாங்களா?????/////////////


சோறு பத்தி உங்க கிட்ட கேட்டா நல்லா தெரியும்னு:)))))) சுத்து வட்டாரங்களில் சொல்லிகிறாங்க அதான் சாம்பாரோட நிறுத்திட்டேன் :)

Annam said...

yakkov comment release pannunga:)

innaiku oru mudivoda thaan iruken 2 vaalungala kummanumnu:)))))

Annam said...

ஆயில்யன் said...
// Annam said...

naa saptu vanthu oil anna nalalvarayum oru vazhi aakala dubukku nee unnoda pera maathika:)//

ஒரு வழி வேண்டாம் ரெண்டு வழியாக்குங்க அப்பத்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாக முடியும் !///////////////////////


தங்கச்சி கையால அடி வாங்க அவ்ளோ பிரியமா :) நாங்க எல்லாம் அடிக்கிறதுக்கு கடற்பாறை தான் யுஸ் பண்ணுவோம்:)))))))))))

நிஜமா நல்லவன் said...

/ Annam said...

yakkov comment release pannunga:)/

என்னது ரிலீஸ் பண்ணனுமா? மாடறேஷன்னா என்னன்னே தெரியாத இடத்தில் வந்து இப்படியா கூவுறது?????

நிஜமா நல்லவன் said...

/Annam said...

////////// ஆயில்யன் said...
//Annam said...

sambhar epdi vaikanum podunga///

ஏன் சாதம் வைக்க காலேஜ்லயே சொல்லிக்கொடுத்திட்டாங்களா?????/////////////


சோறு பத்தி உங்க கிட்ட கேட்டா நல்லா தெரியும்னு:)))))) சுத்து வட்டாரங்களில் சொல்லிகிறாங்க அதான் சாம்பாரோட நிறுத்திட்டேன் :)/

ஆயிலு இப்படி டேமேஜ் ஆகிப்போச்சே உங்க பேரு:)))))

Annam said...

ஆயில்யன் said...
//samayal kuripoda konjam samaichum attach panni viteenganna puniama pogum :)///


ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்!////////////////

ஏன்டே இப்படி அலையுரீங்க:))))))

நிஜமா நல்லவன் said...

/ Annam said...

///Nejamanallavan said அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))///////

உங்கள மாதிரி கும்மி அடிக்கிறத பொழப்பா வைக்கனும்னு straighta சொல்ல வேண்டியது தான:)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....உன் பேச்சு கா...இனிமே உன்னோட ப்ளாக் பக்கமே வர மாட்டேன்:(

Annam said...

/////////ஆயில்யன் said...
//Sumathi. said...

வாவ்.... எனக்கு பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. இதுல சிம்ரனும் எனக்கு பிடிக்கும். அழகா இருப்பாங்க/

சிம்ரன் தான் எனக்கு பிடிக்கும்! அவுங்க மட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தான் அழகா இருப்பாங்க அதுல! :)))))))///////////////

அண்ணி நீங்க எங்க இருக்கீங்க mukiyamana matter sollanum oil annava paththi whr r u

நிஜமா நல்லவன் said...

/Annam said...

/////////ஆயில்யன் said...
//Sumathi. said...

வாவ்.... எனக்கு பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. இதுல சிம்ரனும் எனக்கு பிடிக்கும். அழகா இருப்பாங்க/

சிம்ரன் தான் எனக்கு பிடிக்கும்! அவுங்க மட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தான் அழகா இருப்பாங்க அதுல! :)))))))///////////////

அண்ணி நீங்க எங்க இருக்கீங்க mukiyamana matter sollanum oil annava paththi whr r u/

அவருக்கு இன்னும் தெரியலையாம்....இதில நீ வேற கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு:))))

Annam said...

//////////நிஜமா நல்லவன் said...
/ஆனால் இது படமாக்கப்பட்ட விதம் ஏனோ பிடிக்கவில்லை... /

அந்த படம் நல்லா இருக்கிற மாதிரியும் இந்த பாடல் மட்டும் படமாக்கப்பட்ட விதம் சரியில்லைன்னு சொல்லுற மாதிரில்ல இருக்கு:)/////////////////

விஜய் ரசிகர்கள கூட்டிட்டு வரேன் உங்கள மொத்த:)

Annam said...

///nejama nallavan said ஆமா...ஆமா..விதி யாரை தான் விட்டுச்சி...எவ்ளோ நாள் ஆச்சி இந்த பக்கம் வந்து...இப்ப போய் என்னோட கண்ணுல இந்த பதிவு மாட்டி இருக்கே:))


இவுக மட்டும் கவுஜ எழுதி கொல்லுவாக நாம ஒரு பதிவு போட்டா பொறுக்காத:)

நிஜமா நல்லவன் said...

/ Annam said...

//////////நிஜமா நல்லவன் said...
/ஆனால் இது படமாக்கப்பட்ட விதம் ஏனோ பிடிக்கவில்லை... /

அந்த படம் நல்லா இருக்கிற மாதிரியும் இந்த பாடல் மட்டும் படமாக்கப்பட்ட விதம் சரியில்லைன்னு சொல்லுற மாதிரில்ல இருக்கு:)/////////////////

விஜய் ரசிகர்கள கூட்டிட்டு வரேன் உங்கள மொத்த:)/


விஜய் ரசிகர்களால கூட அந்த படத்தை பார்க்க முடியலை.....எல்லா தியட்டரிலும் எல்லா ஷோவும் நல்லா காத்து வாங்குச்சி....அவங்க கிட்ட இந்த படத்தை பத்தி பேசினா உன்னை மொத்திட போறாங்க...பார்த்து:))))))

Annam said...

நிஜமா நல்லவன் said...
/Annam said...

nejama nallavan anga kumurathu pothathunu here too:))))/

பின்னே...எங்க அக்கா எவ்ளோ கழிச்சி பதிவு போட்டு இருக்காங்க....சும்மா விட்டுட்டு போய்ட முடியுமா?????///////////


பாசத்த இப்படி தான் உங்க ஊர்ல காமிப்பீங்களா:)))))

Annam said...

நிஜமா நல்லவன் said...
/ஆயில்யன் said...

// Annam said...

naa saptu vanthu oil anna nalalvarayum oru vazhi aakala dubukku nee unnoda pera maathika:)//

ஒரு வழி வேண்டாம் ரெண்டு வழியாக்குங்க அப்பத்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாக முடியும் !/


ரிப்பீட்டேய்....////////////////////////


அவ்ளோ இஷ்டமா அடி வாங்குரதுல வடிவேலு பரம்பரையா நீங்க:)))

Annam said...

/////////////நிஜமா நல்லவன் said...
/ Annam said...

///Nejamanallavan said அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))///////

உங்கள மாதிரி கும்மி அடிக்கிறத பொழப்பா வைக்கனும்னு straighta சொல்ல வேண்டியது தான:)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....உன் பேச்சு கா...இனிமே உன்னோட ப்ளாக் பக்கமே வர மாட்டேன்:(/////////////////////


இதுக்கு போய் கோச்சுக்கிட்டு உண்மைய தான சொன்னேன் ....:)))))))

சரி அப்போ நா பிளாக் எழுத மாட்டேன்:((

Annam said...

ஆயில்யன் anna u escaped :))))

Annam said...

dubukku akka oil anna vanthavudun immediatea reply anupunga okay vil be bk after sum time:))))))))))))

G3 said...

aaha.. 100 kkulla vandhuttaena !!!

Enakkum pudicha paatu dhaanae :)))

yekka, samayal kurippa podaradha vida samachu engalukku virundha vecheenganna aajar aavomilla :))))

ஆயில்யன் said...

//Annam said...

dubukku akka oil anna vanthavudun immediatea reply anupunga okay vil be bk after sum time:))))))))))))/

தோஓஓஓஓஒ
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!

G3 said...

//Annam said...

///Nejamanallavan said அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))///////

உங்கள மாதிரி கும்மி அடிக்கிறத பொழப்பா வைக்கனும்னு straighta சொல்ல வேண்டியது தான:)//

Kummi adikkaradhu pozhappilla da chellam.. adhu kolgai.. vaazhvin latchiyam :)

G3 said...

// Annam said...

////////// ஆயில்யன் said...
//Annam said...

sambhar epdi vaikanum podunga///

ஏன் சாதம் வைக்க காலேஜ்லயே சொல்லிக்கொடுத்திட்டாங்களா?????/////////////


சோறு பத்தி உங்க கிட்ட கேட்டா நல்லா தெரியும்னு:)))))) சுத்து வட்டாரங்களில் சொல்லிகிறாங்க அதான் சாம்பாரோட நிறுத்திட்டேன் :)//

Enna irundhaalum chicken spl annatha sambaroda karpanai panna mudiyala.. konja naal waities.. unna fry panni enakku virundhu veikkarennu oru nallavar (nijama nallavar kedayaadhu) solliyirukkar :)))))

G3 said...

//விஜய் ரசிகர்கள கூட்டிட்டு வரேன் உங்கள மொத்த:)//

appadi innum makkal irukkaangala enna !!!!

G3 said...

//விஜய் ரசிகர்கள கூட்டிட்டு வரேன் உங்கள மொத்த:)//

appadi innum makkal irukkaangala enna !!!!

நிஜமா நல்லவன் said...

/Enna irundhaalum chicken spl annatha sambaroda karpanai panna mudiyala.. konja naal waities.. unna fry panni enakku virundhu veikkarennu oru nallavar (nijama nallavar kedayaadhu) solliyirukkar :)))))/

ஹா...ஹா....ஹா...யாரு கில்ஸா?????

நிஜமா நல்லவன் said...

டிடிக்கா...எல்லா பின்னூட்டத்துக்கும் நீங்க பதில் சொல்லியே ஆகணும்.....இல்லைன்னா....அடுத்த பதிவுல இதைவிட பெரிய கும்மி நடக்கும்:))))

Annam said...

////aid...
//Annam said...

///Nejamanallavan said அப்பப்ப மத்த ப்ளாக் பக்கமும் போகணும்...உன்னோட ப்ளாக்லையே கமெண்ட்ஸ் வருதான்னு கண்ணுல எண்ணெய் விட்டு பார்த்திட்டு இருந்தா இப்படித்தான்:))))///////

உங்கள மாதிரி கும்மி அடிக்கிறத பொழப்பா வைக்கனும்னு straighta சொல்ல வேண்டியது தான:)//

Kummi adikkaradhu pozhappilla da chellam.. adhu kolgai.. vaazhvin latchiyam :)
////////////////

adikirathu kummi ithula definition vera ada aandava

Annam said...

நிஜமா நல்லவன் said...
/Enna irundhaalum chicken spl annatha sambaroda karpanai panna mudiyala.. konja naal waities.. unna fry panni enakku virundhu veikkarennu oru nallavar (nijama nallavar kedayaadhu) solliyirukkar :)))))/

ஹா...ஹா....ஹா...யாரு கில்ஸா?????
/////////////////

அவர தவிர யார இருக்க முடியும்

சந்தோசத்த பாருங்கடா ஆயில் anna இத எல்லாம் கேக்க மாட்டீங்களா

Annam said...

G3 said...
// Annam said...

////////// ஆயில்யன் said...
//Annam said...

sambhar epdi vaikanum podunga///

ஏன் சாதம் வைக்க காலேஜ்லயே சொல்லிக்கொடுத்திட்டாங்களா?????/////////////


சோறு பத்தி உங்க கிட்ட கேட்டா நல்லா தெரியும்னு:)))))) சுத்து வட்டாரங்களில் சொல்லிகிறாங்க அதான் சாம்பாரோட நிறுத்திட்டேன் :)//

Enna irundhaalum chicken spl annatha sambaroda karpanai panna mudiyala.. konja naal waities.. unna fry panni enakku virundhu veikkarennu oru nallavar (nijama nallavar kedayaadhu) solliyirukkar :)))))
/////////////////

ethanai peru ipdi kola veriyoda thiryurel:)

G3 u r waiting for dat:))))))))) nalla tholiku ithu thaan adayalam:)))))

Annam said...

oil anna u ter?????????

oil anna nallavar 2 vaarthai kelungana

Annam said...

89

Annam said...

90

Annam said...

91

Annam said...

92

Annam said...

93

Annam said...

94

Annam said...

100 pottutu esc aaga vendiyathu thaan

Annam said...

ஆயில்யன் said...
//Annam said...

dubukku akka oil anna vanthavudun immediatea reply anupunga okay vil be bk after sum time:))))))))))))/

தோஓஓஓஓஒ
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!//////////

vaanga vaanga ungalukkaaga thaan waitings:)

Annam said...

97

Annam said...

97

Annam said...

net cut aaguthey adada

Annam said...

100