Wednesday, September 12, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..வாரனாசி

சரி நல்லா ஒய்வு எடுத்தாச்சு.. ஞாயிற்றுக்கிழமை.
திங்கள் கிழமை கார்த்தால கிளம்பியாச்சு.. வாரனாசிக்கு..
காலை பதினோரு மணி அளவுல கிளம்பி சாயந்திரம் ஆறு மணிக்குப் போய் சேர்ந்தாச்சு..
அட என்னங்க ஊரு இது ...
எங்க பார்த்தாலும் ஒரே கூட்டம். நிறைய சைக்கிள் ரிக்க்ஷாவ பார்க்கலாம். ஊரும் சுத்தமா இல்லை..
இந்த ஊர்ல மிக பிரபலம்:
1) கங்கை நதி
2) காசி விஸ்வனாதர் கோயில்
3) வேணி மாதவன் கோயில்
4) அன்னப்பூரணி
5) வட விருட்ஷம்
6) ஆஞ்சநேயர் கோயில்
7) துளசி தாஸ் கோயில்


கங்கை:- கங்கைய பத்தி சொல்லனம்னா நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அவ்வளவு அழகா இருக்கு..இங்கே நிறைய காட் அப்படினு படித்துறைகள் இருக்கு.. ஒவ்வோரு காட்டுக்கும் ஒவ்வொரு பேரு..அறுப்பத்தி நான்கு காட் இருக்கு..


இது தான் காட் அப்படிங்கறது

அசி காட், பஞ்சகங்கா காட், ப்ரயாக் காட், மணிகர்னிகா காட், ஹரிஷ்சந்திரா காட் இப்படினு பல பேரு..


இங்கே பார்க்கவேண்டியது சாயந்திரம் நடக்கும் ஆரத்தி.. ரொம்ப நல்லா இருக்கு. ஏழு மணிக்கு மேல கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது. அதோட சில போட்டோ எல்லாம் போட்டு இருக்கேன்.






மீண்டும் கங்கை கரையில் சந்திக்கலாம்.....

7 comments:

Anonymous said...

ha haaa me the pashtuuu!

sumathi akkavuku alvaaaaaaaa :p

Anonymous said...

nice pics. neenga eduthathaa? nambave mudiyala, it has come out so well, as if from a discovery channel. :))

expecting few more snaps in fore coming posts. :)

gils said...

boto soobera iruku...neengala edutheenga? namba mudiyavillai..villai..illai..

KK said...

Chance'e illatha photos!!! especially antha blue sky back ground'la arathi yedukra maathiri photo top tucker!

Dreamzz said...

படங்கள் சூப்பர்!

Aani Pidunganum said...

Nice photos,... i remember my mom trip to varanasi and they said its good if you take bath where three rivers meet at one point.

cheena (சீனா) said...

வாரனாசியில் கங்கைக்குத் தீப ஆரத்தி எடுக்கும் படங்கள் அருமை. வாழ்வில் ஒரு முறை வாரணாசி சென்று வர வேண்டும்.